தருமபுரி நகராட்சி ஆணையாளர்

img

தருமபுரி நகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வர்

தருமபுரி நகராட்சி சிறந்த நகராட்சிக்கான தேர்ந்தெடுக் கப்பட்டு அதற்கான விருதினை சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் வழங்கினார். இந்த விருதினை  தருமபுரி நகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வர், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.